பிரதியுசா பொறியியல் கல்லூரி
சென்னை பூந்தமல்லியில் உள்ள பொறியியல் கல்லூரிபிரதியுஷா பொறியியல் பொறியியல் கல்லூரி என்பது தமிழ்நாட்டின், பூந்தமல்லியில் உள்ள பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது பூந்தமல்லியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் பூந்தமல்லிக்கும் திருவள்ளூருக்கும் இடையில் அமைந்துள்ளது. இக்கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவரான, திரு இராஜா ராவால் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி என்ஏஏசி-ஆல் ஏ தரச்சான்று அங்கீகாரம் பெற்றுள்ளது. மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, ஏஐசிடிஇ-ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் யுஜிசியால் பிரிவு 2 எஃப் / 12 பி இன் கீழ் அங்கீகாரம் பெற்றுள்ளது.
Read article
Nearby Places

வேப்பம்பட்டு
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

பாப்பரம்பாக்கம்
கல்சார் பொறியியல் கல்லூரி
ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி
திருவள்ளூர் மாவட்டதிலுள்ள கல்லூரி
காக்களூர் சிவா விஷ்ணு கோயில்
என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் காக்களூர் புறநக
காக்களூர்
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
தண்டலம், திருவள்ளூர்
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி